ஹக்கீம்-றிசாத் இருவரையும் தனிமைப் படுத்தும் நடவடிக்கை உள்ளரங்கமாக இடம்பெறுகின்றன.
ஹக்கீம் அனுராதபுரம் செல்வதை தடுத்தார் மகிந்த ராஜபக்ஷ.ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவின்பக்கம் செல்வதற்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில் ஹக்கீமிடம் பசில் பேசினாலும் மஹிந்த தேர்தலுக்கு செல்வதையே விரும்புகின்றார்.
ஹக்கீம்- றிசாத் இருவரையும் இணைத்துக்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு விரும்பவில்லையாம் என்றொரு கதை இருந்தாலும்
காரணம் மஹிந்தருக்கு கரி பூசியவர்கள் என்ற ஆத்திரம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
அதனால் ஹக்கீம்- றிசாத் இல்லாமல் மற்ற MP க்கள் விரும்பினால் சேரலாம்..அம்பாரையில் 2 MP க்கள் மஹிந்தவின் பக்கம் கிளம்ப தயார்.
ஹக்கீம் றிசாத்தை ஓரம் கட்ட அரிய வாய்ப்பு. இதற்காக மஹிந்தர் வேண்டிய உதவி செய்வார்.
ஹக்கீம் றிசாத் நீண்ட காலங்கள் உங்கள் பாட்சா பலிக்காது.
புதிய பாதை உருவாக்குவோம் கிழக்கில் புதிய அணியை அமைப்போம்.
அதனால் ஹக்கீம்- றிசாத் இல்லாமல் மற்ற MP க்கள் விரும்பினால் சேரலாம்..அம்பாரையில் 2 MP க்கள் மஹிந்தவின் பக்கம் கிளம்ப தயார்.
ஹக்கீம் றிசாத்தை ஓரம் கட்ட அரிய வாய்ப்பு. இதற்காக மஹிந்தர் வேண்டிய உதவி செய்வார்.
ஹக்கீம் றிசாத் நீண்ட காலங்கள் உங்கள் பாட்சா பலிக்காது.
புதிய பாதை உருவாக்குவோம் கிழக்கில் புதிய அணியை அமைப்போம்.
சிரேஸ்ட ஊடகவியலாளர். நிலாமுடீன் -