ஹக்கீம், ரிஷாத் அணி எங்களுக்கு வேண்டாம் - மகிந்தராஜபக்‌ஷ

க்கீம்-றிசாத் இருவரையும் தனிமைப் படுத்தும் நடவடிக்கை உள்ளரங்கமாக இடம்பெறுகின்றன.
ஹக்கீம் அனுராதபுரம் செல்வதை தடுத்தார் மகிந்த ராஜபக்‌ஷ.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவின்பக்கம் செல்வதற்கு ஆயத்தமாக இருக்கும் நிலையில் ஹக்கீமிடம் பசில் பேசினாலும் மஹிந்த தேர்தலுக்கு செல்வதையே விரும்புகின்றார்.

ஹக்கீம்- றிசாத் இருவரையும் இணைத்துக்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு விரும்பவில்லையாம் என்றொரு கதை இருந்தாலும்

 காரணம் மஹிந்தருக்கு கரி பூசியவர்கள் என்ற ஆத்திரம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

அதனால் ஹக்கீம்- றிசாத் இல்லாமல் மற்ற MP க்கள் விரும்பினால் சேரலாம்..அம்பாரையில் 2 MP க்கள் மஹிந்தவின் பக்கம் கிளம்ப தயார்.

ஹக்கீம் றிசாத்தை ஓரம் கட்ட அரிய வாய்ப்பு. இதற்காக மஹிந்தர் வேண்டிய உதவி செய்வார்.
ஹக்கீம் றிசாத் நீண்ட காலங்கள் உங்கள் பாட்சா பலிக்காது.
புதிய பாதை உருவாக்குவோம் கிழக்கில் புதிய அணியை அமைப்போம்.

சிரேஸ்ட ஊடகவியலாளர். நிலாமுடீன் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -