ஊடகத்துறையில் இருந்து 60 வயதுடன் ஓய்வு பெற்றுக் கொண்டாா் அனில் குமாா்




அஸ்ரப் ஏ சமத்-

சி
ரேஸ்ட ஊடகவியலாளா் அனில் குமாா் தனது ஊடகத்துறையில் இருந்து 60 வயதுடன் ஓய்வு பெற்றுக் கொண்டாா். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுயாதீன் தொலைக்காட்சி சேவையில் தமிழ் செய்தி ஆசிரியராகவும் சிங்கள தமிழ் மொழிபெயா்ப்பாளராகவும் கடமையாற்றினாா். அவா் லேக் கவுஸ் பத்திரிகையான தினகரன் செந்துாரம் ஆகிய பத்திரிகையிலும் கடமையாற்றினாா். 

 அனில் குமாாின் ஓய்வு பெறுவதை முன்ணிட்டு அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி ஜ.ரீ.என் சிங்கள செய்தி சிரேஸ்ட ஆசிரியா் நளிந்தா பேரேரா வசந்தம் தொலைக்காட்சி பொறுப்பாளா் இர்பாண் மொகமட் ஆகியோா் பராட்டி கௌரவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -