அஸ்ரப் ஏ சமத்-
சிரேஸ்ட ஊடகவியலாளா் அனில் குமாா் தனது ஊடகத்துறையில் இருந்து 60 வயதுடன் ஓய்வு பெற்றுக் கொண்டாா். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுயாதீன் தொலைக்காட்சி சேவையில் தமிழ் செய்தி ஆசிரியராகவும் சிங்கள தமிழ் மொழிபெயா்ப்பாளராகவும் கடமையாற்றினாா். அவா் லேக் கவுஸ் பத்திரிகையான தினகரன் செந்துாரம் ஆகிய பத்திரிகையிலும் கடமையாற்றினாா்.
அனில் குமாாின் ஓய்வு பெறுவதை முன்ணிட்டு அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி ஜ.ரீ.என் சிங்கள செய்தி சிரேஸ்ட ஆசிரியா் நளிந்தா பேரேரா வசந்தம் தொலைக்காட்சி பொறுப்பாளா் இர்பாண் மொகமட் ஆகியோா் பராட்டி கௌரவித்தனா்.