சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் வழங்கிவைப்பு



சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது.

அந்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்படும் என்று பைசல் காசிம் அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இன்று அது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சால் நாட்டில் உள்ள மேலும் பல வைத்தியசாலைகளுக்கும் இன்று அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்ஐ.எல்.எம்.மாஹிர்
 மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -