காரைதீவு வயலில் இறந்து கிடந்த யானை !



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தின் காரைதீவு வயல் பகுதியில் யானை ஒன்று இறந்து கிடக்க காணப்பட்டது .

காரைதீவு பொலிசார் ஸ்தலத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுத்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன் இது இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர் .
அதனை உடற்கூற்றியல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நேற்று (25) புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது.
என்ன காரணத்தினால் யானை இறந்தது என்பது இதுவரைக்கும் தெரியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :