டித்வா சூறாவளி பாதிப்பு: துருக்கி அரசின் 3,000 உலர் உணவுப் பொதிகள்



அஷ்ரப் ஏ சமத்-
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, துருக்கி அரசு இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு  உலர் உணவுப் பொதிகள் அடங்கிய 3,000 பெட்டிகளை மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது.

இந்த உதவிகள் இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமி லுட்டு ருக்குட் மற்றும் துருக்கி நாட்டின் ‘ரிக்கா’ உதவித் திட்ட நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், இலங்கை அனர்த்த மேலாண்மை மையத்தில் வைத்து அனர்த்த நிவாரண பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுகொட அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த மனிதாபிமான உதவி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப்படவுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :