கல்குடா தேர்தல் தொகுதிக்கான பிரதான சுதந்திர தின விழா



ஏறாவூர் நிருபர் - நாஸர்-
ல்குடா தேர்தல் தொகுதிக்கான பிரதான சுதந்திர தின விழா ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்றது.
சர்வமத அனுஷ்டானத்துடன் ஆரம்பமான இவ்விழாவில் அரசாங்க மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சமூக செயற்பாட்டாளர் கலாநிதி எம்பி. முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதேச செயலாளர் கே. தவராசா, மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் , பிரதேச பொலிஸ் உதவி அத்தியட்சகர், கல்குடா , வாழைச்சேனை, சந்திவெளி மற்றும் ஏறாவூர் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர் என்எம். சியாம் மற்றும் வர்த்தக சங்கத்தலைவர் சீஎஸ்எம். மக்கீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பொலிஸ் நிலையங்களுக்கு தென்னங்கன்றுகள் கையளிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :