கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் இவ்வருடம் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய கடேட் மாணவர்களுக்கான செயலமர்வும் பயிற்சியும்



எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் இவ்வருடம் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய கடேட் மாணவர்களுக்கான செயலமர்வும் பயிற்சியும் கல்லூரி திறந்தவெளியரங்கில் புதன்கிழமை இடம்பெற்றது.
,
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் Cadet Platoon யினுடைய பொறுப்பதிகாரியும், சாரணிய ஆசிரியருமான மேஜர் கே.எம்.தமீம் உட்பட , முன்னாள் Cadet சிரேஷ்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :