எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்-கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் இவ்வருடம் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய கடேட் மாணவர்களுக்கான செயலமர்வும் பயிற்சியும் கல்லூரி திறந்தவெளியரங்கில் புதன்கிழமை இடம்பெற்றது.
,
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் Cadet Platoon யினுடைய பொறுப்பதிகாரியும், சாரணிய ஆசிரியருமான மேஜர் கே.எம்.தமீம் உட்பட , முன்னாள் Cadet சிரேஷ்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment