பிரதி திட்டமிடல் பணிப்பாளராக சப்ரி பதவி உயர்வு.



சர்ஜுன் லாபீர்-
ம்பாறை உஹன பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் எம்.எம்.முஹம்மட் சப்ரி அவர்கள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரது கடிதத்திற்கமைய 2021.12.29 ம் திகதியில் இருந்து பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2013 ம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர்
கோமரன்கடவெல,மஹாஓயா ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகவும்,கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் முக்தார் அவர்களின் புதல்வராவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியில் கற்றதோடு பட்டப் படிப்பை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :