சாய்ந்தமருதில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கை சோஷலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் சிரமதானமும் மர நடுகை நிகழ்வும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று (04) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமவிருந்தினராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் கலந்து கொண்டார்.
மேலும் மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது 07 மற்றும் சாய்ந்தமருது 05 ஆகிய பிரிவின் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :