ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட காரியாலய திறப்பு விழா



ஹஸ்பர்-
க்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பிரதான காரியாலயம் நேற்று (04) செவ்வாய்கிழமை மாலை எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவால் கிண்ணியாவில் திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ,திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :