அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரமற்ற மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரமற்ற மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க ஞானப்பிரதீபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.வீரசிங்க , கலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டதுடன் காணியற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :