களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர மாணவர் தின விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த க.பொ.த.உயர்தர மாணவர் தின விழா அண்மையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது

பாடசாலை முதல்வர் எம்.சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியும் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியருமான டொக்டர்.என்.பிரசாந்தினி பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களோடு தனது கற்றல்
அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள உயர்தர கலை,, வர்த்தக , விஞ்ஞான , தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :