கண்டி, நுவரெலியா, அம்பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு நுன்திட்ட உதவி



அஸ்ஹர் இப்றாஹிம்-
னித அபிவிருத்தி தாபனத்தின் மொழி உரிமை மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அணுகல் செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சகவாழ்வு சங்கங்களுக்கு நுன்திட்ட உதவி வழங்கும் செயற்பாடு மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கண்டி, நுவரெலியா, அம்பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள சகவாழ்வு சங்கங்களை நேரடியாக சந்தித்து, நுன்திட்ட உதவியை மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி திட்டயிணைப்பாளர் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :