நந்தவன வௌ்ளி விழாவில் பங்கேற்க புரவலர் இந்தியா விஜயம்.



க்கள் மேம்பாட்டு மாத இதழான நந்தவனம் சஞ்சிகையின்,வௌ்ளிவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு,இலக்கியப்புரவலரும் புரவலர் புத்தகப்பூங்கா நிறுவுநருமான ஹாஷிம் உமர், நாளை வௌ்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளார்.இதனையொட்டிய நிகழ்வுகள் திருச்சி, ஹோட்டல் செவனாவில் ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஒன்பது முப்பது முதல் நண்பகல் ஒருமணிவரை இடம்பெறவுள்ளன.இந்நிகழ்வை,புரவலர் ஹாஷிம் உமர், சேலத்தைச் சேர்ந்த முனைவர் கலையமுதன், தஞ்சாவூர் புனிதாகணேசன் மற்றும் லயன் டாக்டர் திருச்சி அச்சர்சிங் ஆகியோர் அலங்கரிக்கவுள்ளனர்.

இவ்வௌ்ளி விழாவை முன்னிட்டு வௌியிடப்படவுள்ள சிறப்பு மலரின் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்ளும் புரவலர் ஹாஷிம் உமர்,அங்கு,பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :