அரச அலுவலகங்களில் வருடத்தின் முதலாவது நாள் நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ரச அலுவலகங்களில் நேற்று (03.01.2022) 2022ம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வு நாடலாவிய ரீதியில் இடம் பெற்றது.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் 2022ம் வருடத்தை வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப கடமை சபதத்தினை உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப்பிரமானம் செய்ததுடன் இனிப்பு பண்டங்களும் பரிமாறப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், பிரதி திட்டமிடல்; பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், கணக்காளர் எம்;.ஐ. சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ. அப்துல் ஹமீட் ஆகியோர் உட்பட உத்தியேகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :