றம்ஸீன் முஹம்மட்-தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கபடி போட்டியில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் 2ம் இடத்தினை ஆண்கள் கபடி அணியும் 3ம் இடத்தினை பெண்கள் கபடி அணியும் பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமையை ஈட்டித்தந்துள்ளனர்.
மேற்படி வீர , வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அதன் தவிசாளர் கௌரவ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment