தேசி்ய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனைக் காரியாலத்தில் பிரியாவிடை நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹீம்-
தேசி்ய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனைக் காரியாலத்தில் கடமை புரிந்து இடமாற்றலாகிச் சென்ற சக ஊழியர்களின் பிரியாவிடை நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தலைமையில் இன்று கல்முனை ஸீசைட் ரெஸ்ரோரண்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை பிரதேச பொறியிலாளர் வை.எல். எம். சுஹைப் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :