குச்சவெளி பிரதேச எல்லைக்குட்பட்ட இறக்ககண்டி மற்றும் நிலாவெளி பிரதேச மக்களின் நலன் கருதி குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக்கின் பணிப்புரைக்கும், அப்பிரதேச வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைவாக நிர்மானிக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக்கினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.சலீம், திருமதி ஜெனா நிமலகாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
படங்கள் – பைஷல் இஸ்மாயில்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment