சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலைக்கு 5 part haematology analyser



றம்ஸீன் முஹம்மட்-
சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் மருத்துவ ஆய்வுகூட வசதியை மேம்படுத்தும் PSSP திட்டத்தின் மற்றுமொரு இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணனின் முயற்சியினாலும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஸி.எம்.மாஹிரின் உதவியினாலும் உள்வாங்கப்பட்ட PSSP திட்டத்தினூடாக ஏறத்தாள 3.5 மில்லியன் பெறுமதியான 5 part haematogly analyser வைத்திய சாலைக்கு கிடைத்தது மற்றுமொரு சிறப்பு நிகழ்வாகும்..

இந்நிகழ்வில் பதில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர்.ஸனூஸ் காரியப்பர் , வைத்தியர்கள் , தாதிகள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :