சாய்ந்தமருதை சேர்ந்த அலியார் ஜெஸ்மீர் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் முகம்மட் றியால் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
இவர் சாய்ந்தமருது 15ம் பிரிவைச் சேர்ந்த அலியார் மற்றும் சல்மா தம்பதியினரின் புதல்வரும் ஜெஹீறாவின் கணவருமாவார்.
சமூக சேவையாளரான இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை சாய்ந்தமருது கமு/ கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உயர் கல்வி கலைமானி பட்டத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும், முதுமாணி பட்டத்தை பேராதனிய பல்கலைக்கழகத்திலும் கற்று தற்போது காரைதீவு பிரதேச செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தகராக கடமை புரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment