எம்.ஜே.எம்.சஜீத்-அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் கடந்த பல வருட காலமாக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எஸ்.டி.எம்.ஹாசீம் மற்றும் சமையலாளர்களாக கடமையாற்றிய ஜனாப் ஏ.எல்.மௌசூத்தீன், ஏ.எச்.என்.ஹம்தா ஆகியோரை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு இன்று (27) பதிவாளர் திரு ஏ.புஷ்பராஜ் தலைமையில் கல்லூரி ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி திருவாளர். கே. புண்ணியமூர்த்தி அவர்களும் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment