2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர் தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2022 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கும், சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதன்பிரகாரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2022 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கும், சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment