முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. ,கடந்த 12 ஆம்திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று ,அங்கிருந்த சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடான சம்பவம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
லொஹான் ரத்வத்த:CID முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்யுமாறு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. ,கடந்த 12 ஆம்திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று ,அங்கிருந்த சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடான சம்பவம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment