சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களினால் நடமாடும் தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...
எமது அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் இன்று சாய்ந்தமருதில் இரண்டாவது தடுப்பூசியினை நிலையங்கலுக்கு வந்து பெற முடியாதவர்கள் மற்றும் அங்கவீனர்களுக்கான நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது..
சென்ற மாதம் எமது அலுவலகத்தின் உத்தியோகத்தர்களினால் எமது தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது அதேபோன்று இன்றும் அதே நபர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியும் இன்று அலுவலக உத்தியோகத்தர்களினால் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment