கிண்ணியா சுங்கான்குழி விவசாய அமைப்பு பிரிவில் பெரும்போக நெற் செய்கை விதைப்பு 6ஆம் திகதி ஆரம்பம்



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா சுங்கான்குழி விவசாய அமைப்பின் நெற் செய்கைக்கான கூட்டம் (29) வயல் வெளியில் அவ்வமைப்பின் தலைவர்.ஏ.எஸ்.எம்.சுல்தான் தலைமையில் நடை பெற்றது.

பெரும் போக நெற் செய்கைக்காக எதிர்வரும் 6ஆம் திகதி நீர் திறந்து வைப்பதன்றும்,அதே நாளில் விதைப்பு ஆரம்பமாகி 15ஆம் திகதி முடிவடையுமென இக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், இவ்வமைப்பு பிரிவில் 405 ஏக்கர் நிலப் பரப்பில் பெரும்போக (மானவரி) நெற் செய்கை இம்முறை செய்யப் படவுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் விவசாய அமைப்பின் செயலாளர்.வி.மதிவாணன், தலைவர் ஏ.எஸ்.எம்.சுல்தான் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :