வாழைச்சேனையில் அன்டிஜன் பரிசோதனையில் பத்து பேருக்கு கொரோனா



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று வியாழக்கிழமை 57 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் நேரடி தொடர்பை ஏற்படுத்திய 57 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :