கொழும்பு துறைமுகத்தில் 600 பேருக்கு தொற்று?


J.f. காமிலா பேகம்-
கொழும்பு துறைமுக அதிகார சபையின் 600ற்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை துறைமுக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு வெளியாகின்ற தகவல்கள் உண்மைக்கும் புறம்பானதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

துறைமுகத்தில் 9000 ஊழியர்கள் உள்ளதாகவும், அவர்களில் 31 பேருக்கு மாத்திரமே கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :