தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்க முடியும்


 மினுவாங்கொடை நிருபர்-

திர்வரும் காலத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே

பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்க முடியும். இவ்வாறானதொரு நடைமுறையை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை, இதனூடாக முன்னெடுக்க முடியும் என, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிப்பதற்கு, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :