உண்மையையும், சத்தியத்தையும் நிலைநாட்ட அறப்போர் புரிந்த உமர் முக்தார் , தான் சார்ந்த மக்களுக்காய் தள்ளாத வயதிலும் தளராமல் வழிகாட்டி அதில் வெற்றியும் கண்ட அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா சேரின் நல்லெண்ணங்கள் வெற்றி பெறவும் , அவருடைய மறுமை வாழ்வு பிரகாசிக்கவும் அல்லாஹ் அவரை உயர்ந்த சுவர்கத்தில் நிலைக்கச்செய்யவும் நான் பிரார்த்திக்கின்றேன்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினர் , உறவினர்கள் , அவரின் நிருவாகத்திற்கு தோள் கொடுத்த ஏனைய நிருவாக உறுப்பினர்கள் , அவரை நேசிக்கும் சாய்ந்தமருது பிராந்திய மக்கள் அவரை நேசிக்கும் ஏனைய ஊர் மக்கள் எல்லோருக்கும் அவரின் இழப்பை ஏற்கும் மனவலிமையை வேண்டியும் பிரார்த்திக்கின்றேன் !! ஆமீன்
ஏ.எல்.எம்.அதாஉல்லா [பா.உ]
தலைவர்
தேசிய காங்கிரஸ்
0 comments :
Post a Comment