விஜிலி மூசா, கலாமோகன் ஆகியோருக்கு முதலிடம்



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
லாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியின் சிறுகதை போட்டியில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கலாமோகன் தேசிய ரீதியில் முதலிடத்தையும் கவிதைப் போட்டியில் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய ஆசிரியரும் கவிஞருமான விஜிலி மூசா முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :