தம்பலகாமம் கோவில் சந்தியிலிருந்து மீரா நகர் வரை மூன்று கிலோ மீற்றர் காபட் வீதி ஆரம்பம்.

எப்.முபாரக்-

ம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் எம். இமாம்மின் நீண்ட கால வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் தம்பலாகாமம் கோவிலடி சந்தியிலிருந்து மீரா நகர் வரை இவ் காபட் வீதி அமையப்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,தெரிவித்த அவர் ஜனாதிபதி அவர்களின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதாகவும்,இவ்வீதி அமையப்பெறும் பட்டத்தில் கிண்ணியா கந்தளாய், தம்பலாகாமம்,முள்ளிப்பொத்தானை,மற்றும் வான்எல போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பெரிதும் நன்மையடைவார்கள் எனவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :