நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தின் வீரன் பங்களாதேஷ் பயணம்



யாக்கூப் பஹாத்-
நிந்தவூர் மதீனா கழகத்தின் சிரேஷ்ட வீரரும் நிந்தவூர் மதீனா மஹாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான M. T. அஸ்லம் சஜா இலங்கை தேசிய கபடி அணியில் தெரிவு செய்யபட்டு பங்களாதேசில் இம்மாதம் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல்2ம் திகதி வரை நடைபெறும் சர்வதேச ரீதியிலான கபடி போட்டிக்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி எதிர் வரும் 25ம் திகதி பயணமாகுறார்.

ஏற்கனவே 2016ல் இலங்கை இளையோர் கபடி அணிக்காக ஈரானில் இடம்பெற்ற போட்டியில் வெண்கல பதக்கமும்,2018ல் இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை சார்பாக பங்குபற்றினர் என்பதும்
குறிப்பிட தக்கது..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :