மனக்கவலை முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை



வி.ரி.சகாதேவராஜா-
னக்கவலை முகாமைத்துவம் (Greivences Management) தொடர்பிலான பயிற்சிப்பட்டறையொன்று அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற தலைவர்களுக்கு நடாத்தப்பட்டது.
ஜக்கியநாடுகள் அபிவிருத்தி திட்ட (யுஎன்டிபி) அனுசரணையுடன் எஸ்எல்ஜி நிறுவனத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சித்திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அம்பாறை நகரசபை விடுதியில் நேற்றுமுன்தினம் முழுநாளும்(10); நடைபெற்றது.
கிழக்குமாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.ஞா.தெய்வேந்திரன் பிரதான வளவாளராக செயற்பட்டார்.
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிசபைகளின் தலைவர்கள் உபதலைவர்கள் செயாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :