முக நூலில் பிம்பங்கள் வழியே நிகழ்வில் ஆளுமை பற்றிய ஓர் உரையாடல் வரிசையில், கவிஞர் ஈழவாணன் பற்றிய ஓர் உரையாடல் 23.03.2021 அன்று செவ்வாய் இலங்கை நேரம் மாலை 4.00 மணிக்கு முகநேரலையில் இடம்பெற்றது.
மேமன்கவி நடத்திய இவ்வுரையாடலில் லெ.முருகபூபதி ஆர்.என்.லோகேந்திரலிங்கம் திக்குவல்லை கமால் ஆகியோர் கலந்து கொண்டு கவிஞர் ஈழவாணன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment