சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) க்கு கொரோனா தடுப்பூசி..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரம் மாவட்ட இணைத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கொவிட்19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து அவரது பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசியானது ஏற்றப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இந்த தடுப்புமருந்து ஏற்றிக் கொண்டேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :