நோய்வாய்ப்பட்டுள்ள காட்டு யானையொன்றுக்கு உணவு வழங்கும் பொதுமக்கள்!

எப்.முபாரக்-


திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
புலியூத்துக் குளம் பகுதியில் நோய்வாய்ப்பட்டுள்ள காட்டு யானையொன்றுக்கு வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும்,பிரதேச பொது மக்களும் இணைந்து தினமும் உணவளித்து வருகின்றார்கள்.

சுமார் நாற்பது வயதுடைய காட்டு யானையொன்றே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் நடக்க முடியாது புலியூத்துக் குளம் பகுதியில் இவ் காட்டு யானை இருக்கின்றது.
இக் காட்டு யானைக்கு வன ஜீவராசி உத்தியோகத்தர்கள் மருந்துகள் வழங்கி பராமரித்து வருவதோடு,
இவ்காட்டு யானையை பிரதேசத்திலுள்ள அனைவரும் பார்வை இட்டு உணவளித்து வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :