பாடசாலை ஆரம்பிப்பதற்கு வசதியாக தம்பிலுவில் தேசிய பாடசாலையில் சிரமதானம்!


படங்கள் காரைதீவு நிருபர் சகா-
திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை ஆரம்பிக்கும் முதல்கட்ட செயற்பாடாக பாடசாலை அதிபர் செல்லத்துரை ரவிஸ்கரன் தலைமையில் சிரமதானமொன்று இடம்பெற்றது. பாடசாலைச்சூழல் சுத்தம் செய்யும் நிகழ்வில் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கண.இராசரெட்ணம் முன்னிலையில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 75குடும்பங்கள் பங்கேற்றனர். அதன்போதான படங்கள.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -