கொரோனாதடுப்பு ஆயுர்வேத ஒளடதம் சம்மாந்துறை வலயத்திற்கு....

காரைதீவு சகா-

ம்மாந்துறை மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.நபீல் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொவிட் 19 தடுப்பு ஆயூர்வேத ஔடதப் பக்கட்டுகளை நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கையளித்தனர். அவர் அதனைக் கையளிப்பதையும் பின்னர் அவை உத்தியோகத்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதையும் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -