முஸ்லிம் ஜனாசாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஒரு இலட்சம் கையொப்பம்


அஸ்ஹர் இப்றாஹிம்-
கொரணா தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிவில் சமூகத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர் அமைப்புகளால் பொது மக்களிடமிருந்து ஒரு இலட்சம் கையொப்பம் பெறும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -