அரசாங்க நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!


ஜே.எப்.காமிலா பேகம்-
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம், அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.

இதன்படி , நாளை திங்கட்கிழமை(18) முற்பகல் 11மணியளவில், இந்த முறைப்பாட்டை வழங்கவுள்ளதாக அந்த நிலையத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி, அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்திருப்பதற்கு எதிராகவே, இவ்வாறு முறையிடவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -