இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவராக, இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்ட கோபால் போகலே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் செய்துள்ளார்.
இந்தியா தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இணைந்தே பயணிக்கும் என்று, அவர் இதன்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேபோல, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று இரா.சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார் என கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இணைந்தே பயணிக்கும் என்று, அவர் இதன்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேபோல, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று இரா.சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார் என கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.