இந்தியாவிடம் இருந்து சம்பந்தனுக்கு வந்த விசேட அழைப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-

லங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவராக, இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்ட கோபால் போகலே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் செய்துள்ளார்.

இந்தியா தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இணைந்தே பயணிக்கும் என்று, அவர் இதன்போது குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோல, இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று இரா.சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார் என கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -