சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக விநியோகம்.

சுஆத் அப்துல்லாஹ்-

குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பெற்றுக் கொள்ள சிரமப்படும் குடும்பங்களுக்கே இவ் இலவச குடிநீர் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த குடிநீர் விநியோகத்தை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த விநியோகத்தில் ஏழாயிரம் லீற்றர் குடிநீர் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -