பேக்கரி உற்பத்திகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-

நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை முதல், அனைத்து பேக்கரி உற்பத்திகளுக்குமான விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

பேக்கரி உற்பத்தி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றார்.

குறிப்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரிப்பே இதற்கு காரணம் , என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -