நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை முதல், அனைத்து பேக்கரி உற்பத்திகளுக்குமான விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
பேக்கரி உற்பத்தி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றார்.
குறிப்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரிப்பே இதற்கு காரணம் , என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பேக்கரி உற்பத்தி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றார்.
குறிப்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரிப்பே இதற்கு காரணம் , என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.