முன்னாள் அமைச்சர ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (13) மாலை குற்றப்புலனாய்வுப பிரிவில் அவர் சரணடைந்தார்.
இதையடுத்து நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) மாலை குற்றப்புலனாய்வுப பிரிவில் அவர் சரணடைந்தார்.
இதையடுத்து நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.