சிகையலங்கார உரிமையாளர்களுக்கு கொரோனா (கொவிட் -19) அறிவுறுத்தல் கூட்டம்


எம்.ஏ.முகமட்-
கிண்ணியா சிகையலங்கார உரிமையாளர்களுக்கான கொரோனா (கொவிட் -19) பரவுதை தடுத்தல் பற்றிய அறிவுறுத்தும் கூட்டம் நேற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜித் தலைமையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய சிகையலங்கார கடைகள் நடத்தப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியதிகாரி இதன் போது தெரிவித்தார்.
சிகையலங்காரம் திறப்பதற்கான சுகாதார விதிமுறைகளுக்கு அமையும் கடை உரிமையாளர்களுக்கு சுகாதார சான்றிதழ்கள் வழங்கப் படும் என சுகாதார வைத்தியதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் 50க்கு மேற் பட்ட சிகையலங்கார உரிமையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -