கிண்ணியா கல்வி வலய அதிபர்களுக்கு கொரோனா (கொவிட்19 ) ஆயுள் வேத மருந்து வழங்கல்


எம்.ஏ.முகமட்-
கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கிண்ணியா நடுத்தீவு ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்து பாடசாலை அதிபர்களுக்கு கொவிட் -19, கொரனாவுக்கு எதிரான " Immune booster குடிநீர்" என்னும் ஆயுள்வேத மருந்து வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் ,ஏ.டபிள்யூ.மாஷாத், அவர்களினால் நேற்று வழங்கப்பட்டது.
கிண்ணியா கல்வி வலய அதிபர் சங்கத் தலைவர் எம்.எம்.முஸம்மில் , டொக்டர் ,எம்.எல்.நஸ்மி, வைத்தியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -