அக்கரைப்பற்றில் கொரோனா பரபரப்பு- குறித்த நபர் சுகதேகியாக வீட்டுக்கு வந்தார்-

க்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளானார் என்று இருவாரங்களுக்கு முதல் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சகோதரர் பூரண சுகமடைந்து தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் இம்போட்மிரர் செய்திப்பிரிவு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:
 
மேற்கண்டவறு தெரிவித்தார்:

குறித்த நபர் சுகமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து 14 நாட்கள் அவரது வீட்டில் தனிமைப் படுத்தலில் இருப்பார். என்று தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நபரின் மனைவியும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான விடயம் சம்மந்தமாக கேட்டபோது:

ஆமாம் அவர் இன்னும் பரிசோதனைகுட் பட்ட நிலையில் இருக்கிறார் அவர் தொடர்பான தகவல் பின்னர்தான் கிடைக்கும் இது தொடர்பில் மேலதிக தகவல் கல்முனை பிராந்திய வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -