அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம்? - பொது சுகாதார ஆலோசகர் விளக்கம்


”தாமதமான தடுப்பு நடவடிக்கைகளைத் தாண்டி அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு நாட்டின் அளவு, பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன”

முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் அமெரிக்காவில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என அமெரிக்காவின் பொது சுகாதார ஆலோசகர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திலேயே தனிமனித விலகல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தாங்கள் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அரசு அதனை ஏற்கவில்லை என்றும் பொது சுகாதார ஆலோசகர் ஃபாஸி கூறியுள்ளார்.

தாமதமான தடுப்பு நடவடிக்கைகளைத் தாண்டி அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு நாட்டின் அளவு, பன்முகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -