கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள் கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் வழிகாட்டலின் கல்முனை 2 சமுதாய அடிப்படை சங்கங்களின் பிரிவிற்குட்பட்ட வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்ட
வறிய குடும்பங்களுக்கு சுமார் ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை(13) மதியம் இலவசமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் சமூர்த்தி தலைமைத்துவ முகாமையாளர் கே இதயராஜ் திட்ட முகாமையாளர் என். நஜீம் சமுர்த்தி உத்தியோகத்தர்களான எம். தயாழினி வ. விமலராஜ் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ. ஞானபிரகாசம் கல்முனை 2 பிரிவுக்கான கிராம சேவகர் எஸ் அருள்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு முகக்கவசங்களை வழங்கி வைத்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -