எம்.எம்.நிலாம்டீன் -
கண் கொண்டு பார்க்க முடியாத கவலை.
@> நாக்பூரிலிருந்து மூன்று நாட்களாக சாப்பாடு இல்லாமல் நடந்தே சென்ற நாமக்கல் (தமிழ் நாடு) இளைஞர் பசிக்கொடுமையால் இறந்துள்ளார் .
@> பிரதமரின் தொகுதியிலேயே குழந்தைகள் பசியால் புல்லைத் தின்று பசியாறுகிறார்கள்,
@> பசியும் பட்டினியுமாய் மக்களை வேலையின்றி தவிக்கவிட்டு, மக்களிடமே முழுதாக பொருளாதாரத்தை சுரண்டி அதில் கால்வாசியை அதே மக்களுக்கு பிச்சையிட்டு உள்நாட்டு அகதிகளாக்கி வைத்துள்ளது மோடி அரசு.
@> பசியாலும், அடிபட்டதாலும், நடைபயணத்திலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை 28க்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது.
@> மக்களின் பசிக்கு உணவிட வக்கற்ற கையாலாகாத இந்த மோடி மோடி மோடி அரசு., விளக்கு பிடிக்க சொல்கிறார்கள்.
செய்தி : பீஎன் எஸ்